இருக மூடி
விழி திறந்து
பார்த்தால்
பழக்கமாகி விடும்
இருட்டைப்போல
பழக்கமாகிவிட்டது
தனிமையும் எனக்கு...
இந்த தனிமையின்
பிடிப்பு
என்னிடமிருந்து
உன்னை
பிரித்துவிடுமோ
என்று தான்
வருந்துகிறேன்.
இந்த பழக்கம் எனக்கு
பழக்கமாகிவிடுவதற்குள்
உறவுக்குள் செல்வோமா???
காலத்தின் சம்மதத்தோடு
நம்மை
காத்திருந்தவர்களின்
சம்மதத்தோடு!!!???