skip to main
|
skip to sidebar
திறக்காத காட்டுக்குள்ளே....
மனம் என்னும் திறக்காத காட்டுக்குள் புதைந்து கிடப்பவைகள் தான் இங்கே சமர்ப்பிக்கப்படுகின்றன.
Saturday, June 20, 2009
சந்திக்கும் வேளைகளில்...
நாம் சந்திக்கும்
வேளைகளில்..
அளவாய் பேச
கற்றுக்கொள்!!!
கொஞ்சமாய்
அக்கரைக்காட்டு!!!
குறிப்பேடுகளில்
எழுதுவதற்கு
பக்கங்கள்
போதுவதில்லை!!!
Friday, June 12, 2009
நீ விடுவதில்லை
என் தனிமையிலும்
நீ என்னை
தனியே விடுவதில்லை
சிந்தைக்குள் வந்து
சிதைத்துவிட்டுத்தான்
செல்கிறாய்!!!
சந்திப்பு
நினைத்துக்கொள்வதென்பது
ஒரு வகை சந்திப்பாம்!!!
அப்படியென்றால்,
எந்த கணக்கில் சேர்ப்பது
நம் சந்திப்புகளை!!!
நான் சுவாசிக்கும் போதெல்லாம்
சிந்திக்கின்றேனே உன்னை!!!
Thursday, June 11, 2009
கடிதம்
எங்கிருந்து கிடைக்கிறது
வார்த்தைகள்
உனக்கு மட்டும்?!?!
உனக்கு மட்டுமே
சொந்தமான வார்த்தைகளில்
எனக்கு கடிதம்.
அதை படிக்கும்போதெல்லாம்
தோன்றுகிறது
நட்பு !!!
நமக்கு மட்டுமே
சொந்தம் என்று!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
►
2012
(2)
►
March
(1)
►
February
(1)
►
2011
(6)
►
September
(2)
►
June
(4)
►
2010
(1)
►
July
(1)
▼
2009
(11)
▼
June
(4)
சந்திக்கும் வேளைகளில்...
நீ விடுவதில்லை
சந்திப்பு
கடிதம்
►
May
(1)
►
April
(6)
About Me
Nisha
View my complete profile