Friday, June 12, 2009

நீ விடுவதில்லை


என் தனிமையிலும்
நீ என்னை
தனியே விடுவதில்லை
சிந்தைக்குள் வந்து
சிதைத்துவிட்டுத்தான்
செல்கிறாய்!!!

No comments: