என் தனிமையிலும்
நீ என்னை
தனியே விடுவதில்லை
சிந்தைக்குள் வந்து
சிதைத்துவிட்டுத்தான்
செல்கிறாய்!!!
நீ என்னை
தனியே விடுவதில்லை
சிந்தைக்குள் வந்து
சிதைத்துவிட்டுத்தான்
செல்கிறாய்!!!
மனம் என்னும் திறக்காத காட்டுக்குள் புதைந்து கிடப்பவைகள் தான் இங்கே சமர்ப்பிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment