Saturday, June 20, 2009

சந்திக்கும் வேளைகளில்...



நாம் சந்திக்கும்
வேளைகளில்..
அளவாய் பேச
கற்றுக்கொள்!!!
கொஞ்சமாய்
அக்கரைக்காட்டு!!!
குறிப்பேடுகளில்
எழுதுவதற்கு
பக்கங்கள்
போதுவதில்லை!!!

No comments: