குழந்தைப்பருவத்திற்கு போக
அனைவருக்கும் ஆசை தான்!
ஏனோ அந்த ஆசை
ஏனோ அந்த ஆசை
தோன்றவேயில்லை எனக்கு!
குழந்தையாகவே நீ என்னை
குழந்தையாகவே நீ என்னை
பார்த்துக்கொள்வதாலா!!!????
மனம் என்னும் திறக்காத காட்டுக்குள் புதைந்து கிடப்பவைகள் தான் இங்கே சமர்ப்பிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment