Sunday, April 19, 2009

உன்னாலே உன்னாலே..



குழந்தைப்பருவத்திற்கு போக
அனைவருக்கும் ஆசை தான்!
ஏனோ அந்த ஆசை
தோன்றவேயில்லை எனக்கு!
குழந்தையாகவே நீ என்னை
பார்த்துக்கொள்வதாலா!!!????

No comments: