Thursday, April 23, 2009

தனிமையும் நானும்


இருக மூடி
விழி திறந்து
பார்த்தால்
பழக்கமாகி விடும்
இருட்டைப்போல
பழக்கமாகிவிட்டது
தனிமையும் எனக்கு...

இந்த தனிமையின்
பிடிப்பு
என்னிடமிருந்து
உன்னை
பிரித்துவிடுமோ
என்று தான்
வருந்துகிறேன்.

இந்த பழக்கம் எனக்கு
பழக்கமாகிவிடுவதற்குள்
உறவுக்குள் செல்வோமா???
காலத்தின் சம்மதத்தோடு
நம்மை
காத்திருந்தவர்களின்
சம்மதத்தோடு!!!???

No comments: