Thursday, April 23, 2009

குரல் நீர்


 
 
வறண்டு போன
தரிசுநிலமாய்
இருந்த என் இதயம்
இன்று
விளைநிலமாய் ...
சந்தோஷப்பயிர்கள்
அசுர வேகத்தில்
வளர்ந்து
வானைமுட்டும்
உயரத்தில்...
அட!
உன் குரல்நீரை
பாய்ச்சியதற்கு
இத்தனை விளைவுகளா???

No comments: