வறண்டு போன
தரிசுநிலமாய்
இருந்த என் இதயம்
இன்று
விளைநிலமாய் ...
சந்தோஷப்பயிர்கள்
அசுர வேகத்தில்
வளர்ந்து
வானைமுட்டும்
உயரத்தில்...
அட!
உன் குரல்நீரை
பாய்ச்சியதற்கு
இத்தனை விளைவுகளா???
மனம் என்னும் திறக்காத காட்டுக்குள் புதைந்து கிடப்பவைகள் தான் இங்கே சமர்ப்பிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment