Wednesday, February 15, 2012

நீ வருவாய் என !


ஊரே
மழைக்காக
தவமிருக்க ...
நான் மட்டும்
வேண்டாமென்று ...
மழை வந்தால்
ஒளிந்து கொள்ளும்
நீ வருவாய் என !

No comments: