வார்த்தைகள் வழியாய்
நம் இதயங்கள்
சந்தித்துக் கொண்டன
இதமான நட்பு
இளம்பிறையாய் தோன்றி
ஒவ்வொரு நாளும் வளர்ந்தது...
இன்று..
உருவங்கள் சந்தித்து கொள்கின்றன
இன்று தான் பௌர்ணமியோ???
ஆம்!
முழுநிலவாய்
நம் “முதல் சந்திப்பு”
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment